பிரபலமான இடுகைகள்

புதன், 23 பிப்ரவரி, 2011

அழகும் அசிங்கமும்

ஒரு நாள் அழகும் அசிங்கமும் ஒரு குளத்தில் குளிக்க சென்றன. அப்பொழுது இருவருமே தங்களது ஆடைகளை கழற்றி குளத்தின் கரையில் வைத்துவிட்டு குளித்தன. சிறிது  நேரம் கழித்து அசிங்கம் குளித்துவிட்டு குளத்தை விட்டு வெளியில் வந்தது. பின்னர் குளக்கரையில் இருந்த அழகின் ஆடையை எடுத்து அணிந்து கொண்டு இடத்தை விட்டு சென்றுவிட்டது. 

சிறிது நேரம் சென்று அழகும் குளித்து விட்டு வந்தது. கரையில் தன ஆடையை காணமல் திகைத்து. ஆனால் அசிங்கத்தின் ஆடை அங்கு இருப்பதை பார்த்து என்ன நடந்திருக்கும்  என யூகித்து, வேறு வழி இல்லாமல் அசிங்கத்தின் ஆடையை அணிந்து கொண்டு சென்றது

அன்று முதல் நாம் அழ்கை அசிங்கம் என்றும் அசிங்கத்தை அழ்கு என்றும் நினைத்து கொண்டு இருக்கிறோம்.

கஹ்ளில் கிப்ரான் நின் கதை. அழ்கு புற தோற்றத்தில் இல்லை என்பதை உணர்த்தும் கதை.        


           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக